மலரும் மனம்
உனக்கானதொரு பரிசு
காதலுக்கும் வாசம் உண்டு
Wednesday, September 25, 2013
கவிதை புத்தகம்
கவிதை புத்தகம் வாசிக்கையில்
எந்தெந்த கவிதைகளில்
எழுத்துக்களுக்குப் பதிலாக
உன் உருவம் தெரிகிறதோ
அவைகள் தான் காதல்
கவிதைகளோ!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment