மலரும் மனம்
உனக்கானதொரு பரிசு
காதலுக்கும் வாசம் உண்டு
Friday, July 19, 2013
குறும்புத்தனம்
நான் குறும்பாக பேசும்போதெல்லாம்
எங்கிருந்து வந்தது இந்தக்
குறும்புத்தனம் என்று செல்லமாய்
என் காதைத் திருகுகிறாய்
நீ இப்படி என் காதைத்
திருக வேண்டுமென்பதற்காக
கற்றுக் கொண்டதுதானே
இந்தக் குறும்புத்தனங்களெல்லாம்
1 comment:
சுபத்ரா
July 20, 2013 at 3:18 AM
குறும்புக்காரி..
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
குறும்புக்காரி..
ReplyDelete